Archive for May 2007

திருப்பூர் பார் விபத்துக்கு அரசே காரணம்: விஜய்காந்த்

Friday, May 25th, 2007

திருப்பூர் டாஸ்மாக் பார் மீது சுற்றுச்சுவர் விழுந்து 28 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
விரிவு…

மதுரை மக்களின் நிம்மதி போச்சு: விஜயகாந்த்

Thursday, May 10th, 2007

மு.க.அழகிரியின் ஆட்களும், திமுகவினரும் செய்த வன்முறைச் செயல்களால் மதுரையில் மக்கள் நடமாடக் கூட அஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

பிரச்சினையில் அக்கறை இல்லை: தி.மு.க.-காங். எம்.பி.க்கள் மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Monday, May 7th, 2007

விருத்தாசலம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விரிவு…