Archive for March 2008

விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

Monday, March 24th, 2008

தேர்தல் வழக்கு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆற்காடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது வருகையை முன்னிட்டு நீதிமன்ற வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தன் மீது போடப்பட்டிருக்கும் இந்த வழக்கு அரசின் பழிவாங்கும் செயல் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
விரிவு…

விஜயகாந்த் திடுக் புகார்

Sunday, March 23rd, 2008

கூட்டணிக்கு நிர்ப்பந்திக்கும் வகையில் எனக்கு அடுக்கடுக்கான தொல்லைகளை கொடுக்கிறார்கள்; என்னை அசிங்கப்படுத்த பத்திரிகை களில் செய்தி வெளியிடச் செய் கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். விரிவு…

தேமுதிக வலியுறுத்தல்

Sunday, March 23rd, 2008

தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் மின்வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
விரிவு…

சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள்-விஜய்காந்த்

Friday, March 21st, 2008

தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தொடர்கின்றன. இதில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

பட்ஜெட்: விஜயகாந்த் கருத்து

Friday, March 21st, 2008

தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் உள்ளன; மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். எந்த திட்டமும் அறிவிக்கப் படுவதை விட செயல்படுத்தப் படுவதில் தான் வெற்றி அமைந் துள்ளது; அந்த அளவுகோலின்படி இந்த நிதிநிலை அறிக்கை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரிவு…

ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்

Monday, March 17th, 2008

ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…

விஜய்காந்த்-திருமா ஆதரவுக்கு அலைந்த அதிமுக

Saturday, March 15th, 2008

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக உதவியோடு களத்தில் பெரும் போட்டியை உருவாக்க ஜெயலலிதா போட்ட திட்டம் விஜய்காந்தின் ஆதரவு இல்லாததால் புஸ்வானமாகிவிட்டது.
விரிவு…

வரலாறு படைத்த தேமுதிக-விஜய்காந்த் பெருமிதம்

Thursday, March 13th, 2008

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் தேமுதிக நடத்திய மகளிர் அணிப் பேரணி-பொதுக் கூட்டம் புதிய வரலாறு படைத்துவிட்டதாக அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

விஜயகாந்த் நன்றி அறிக்கை

Thursday, March 13th, 2008

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார்.
விரிவு…

விஜயகாந்த் கண்டனம்

Wednesday, March 12th, 2008

பால் உற்பத்தியாளர்களின் விலையைக் கூட்டுவதாலேயே, பாலின் விலையை உயர்த்த வேண்டும் என்பதில்லை. மக்களின் வாங்கும் சக்தியைப் பொருத் தும், ஏழைகளின் எண்ணிக் கையைப் பொருத்தும் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
விரிவு…