Archive for February 2009

இலங்கை தமிழர் படுகொலை கண்டித்து உண்ணாவிரதம்: விஜயகாந்த்

Friday, February 27th, 2009

இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்தும், அரசியல் தீர்வு காண ஐ.நா. சபை தலையிடக்கோரியும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். விரிவு…

திமுக அரசு செய‌‌லிழ‌ந்து‌வி‌ட்டது : விஜயகாந்த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Wednesday, February 25th, 2009

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் – காவ‌ல‌ர்க‌ள் மோதல் சம்பவம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அறவே செயலிழந்துவிட்டது என்பதையே காட்டுவதாக உள்ளது என்று தேமு.திக தலைவ‌ர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர். விரிவு…

ராஜபக்சே கருத்தையே சிதம்பரம், பிரணாப் கூறுகின்றனர் : விஜயகாந்த்

Friday, February 20th, 2009

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்தையே மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் எதிரொலிக்கிறார்கள் எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியுள்ளார். விரிவு…

இலங்கை : யு.எஸ்.தூதரகத்தில் தேமுதிக மனு

Wednesday, February 18th, 2009

இலங்கைத் தமிழர் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி விஜயகாந்த் தலைமையில் சென்னையில் 20ம் தேதி பிரமாண்டப் பேரணி நடத்த உள்ள தேமுதிக, அமெரிக்க தூதரக அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளது. விரிவு…

ஒபாமாவுக்கு எஸ்எம்எஸ்: விஜயகாந்த் யோசனை

Sunday, February 15th, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எஸ்.எம்.எஸ்., தந்தி கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரிவு…

பழைய மின் கம்பிகளை மாற்றித் தர வேண்டும்: விஜயகாந்த்

Thursday, February 12th, 2009

விருத்தாசலம் தொகுதி, கொடுவலூரில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பழைய மின் கம்பிகளே காரணம். எனவே அவற்றை மாற்றித் தர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் த‌மிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். விரிவு…