Archive for March 2009

விஜயகாந்த் ரசிகர் தேமுதிகவின் திருவள்ளூர் வேட்பாளர்

Tuesday, March 31st, 2009

திருவள்ளூர்: விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக இருந்து பின்னர் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டு வரும் ஆர். சுரேஷ், திருவள்ளூர் தனி தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் சுரேஷ். புழல் ஒன்றிய தேமுதிக செயலாளராக இருக்கிறார்.
விரிவு…

தே.மு.தி.க. 4-வது வேட்பாளர் பட்டியல்; மத்திய சென்னை-ராமகிருஷ்ணன்

Monday, March 30th, 2009

தே.மு.தி.க. 4-வது கட்டமாக 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

1. திருவள்ளூர் (தனி) – சுரேஷ்

2. மத்திய சென்னை – வி.வி.ராமகிருஷ்ணன் விரிவு…

தே.மு.தி.க. வேட்பாளர்கள் 3-வது பட்டியல்: தென் சென்னை – வி.கோபிநாத்

Sunday, March 29th, 2009

தே.மு.தி.க வேட்பாளர்கள் 3-வது பட்டியலை விஜயகாந்த் இன்று வெளியிட்டார்.

1. ஸ்ரீபெரும்புதூர் – மு.அருண் சுப்பிரமணியன்,

2. அரக்கோணம் – லயன் எஸ்.சங்கர், விரிவு…

மக்களுடன்தா‌ன் கூட்டணி: விஜயகாந்த்

Thursday, March 26th, 2009

தெ‌ய்வ‌த்துடனு‌‌ம், ம‌க்களுடனு‌ம் தா‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து‌ள்ளே‌ன் எ‌ன்று க‌ன்‌னியாகும‌ரி‌யி‌ல் இ‌ன்று‌ தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்த ‌தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர். விரிவு…

2 வது நாளாக தே.மு.தி.க.வி‌ல் நே‌ர்காண‌ல்

Tuesday, March 24th, 2009

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களின் நேர்காணல் 2 வது நாளாக இன்று‌ம் நடைபெ‌ற்றது.

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 9ஆ‌ம் தேதி முதல் 22ஆ‌ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 2267 விரிவு…

காஞ்சீபுரத்தில் பிரசாரம் நெசவாளர்களை கவர்ந்த விஜயகாந்த்

Monday, March 23rd, 2009

விஜயகாந்த் அடிக்கடி கன்னி கோவில் சென்று சாமிகும்பிடுவது வழக்கம், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கன்னி கோவிலுக்கு செல்வதை விஜயகாந்த் சென்டிமென்ட்டாக வைத்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள கன்னி கோவில் அருகே இருந்து அவர் தொடங்கினார். விரிவு…

தேமுதிக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது!

Monday, March 23rd, 2009

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் நேர்காணல் இன்று தொடங்கியது.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற பணிகள் துவங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. விரிவு…

நெல்லை மாவட்டத்தில் 27, 28 தேதிகளில் விஜயகாந்த் பிரச்சாரம்

Monday, March 23rd, 2009

நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
விரிவு…

கூட்டணியா? தனித்து போட்டியா?: விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்

Sunday, March 22nd, 2009

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் 6 தொகுதிகள் ஒதுக்க காங்கிரஸ் தரப்பில் முன் வந்தனர். விரிவு…

எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் தனித்து போட்டியிட விஜயகாந்த் ஆலோசனை; கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்

Saturday, March 21st, 2009

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், துணை செயலாளர்கள் கு.ப. கிருஷ்ணன், ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் விரிவு…