Archive for October 2009

தினையளவு நன்மை..பனையளவு கொள்ளை- விஜயகாந்த்

Wednesday, October 28th, 2009

சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், புரோக்கர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விரிவு…

‘ஸ்டார் ஹெல்த்துக்கு ரூ. 540 கோடி- கருணாநிதி குடும்பத்துக்கு பங்கு உண்டா?’

Monday, October 26th, 2009

சென்னை: ஏழை மக்களுக்கான கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கி, அவர்களுக்கு ரூ.540 கோடி தரப்பட்டதி்ல் கருணாநிதியின் குடும்பத்துக்கு பங்கு உண்டா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
விரிவு…

ராஜபக்சே தப்பிக்க திட்டம்: உதவிய தமிழக குழு-விஜய்காந்த்

Friday, October 16th, 2009

சென்னை: தமிழக எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விரிவு…

ராஜபக்ஷேவுடன் இனித்து பேசி, போஸ் கொடுத்த குழு-விஜய்காந்த்

Thursday, October 15th, 2009

சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…