விளம்பரங்கள்


செய்திகள்:

சுனாமி போலவே தே.மு.தி.க., திடீரென ஆட்சிக்கு வரும் : ஆரணியில் பிரேமலதா

ஆரணி : ‘சுனாமி போல் திடீரென தே.மு.தி.க., ஆட்சிக்கு வரும்’ என்று பிரேமலதா பேசினார். ஆரணி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் மோகனை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஆரணியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
விரிவு…

தவறு செய்தால் கன்னத்தில் அறையுங்கள் – ஆரணி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் மோகன் பேச்சு.

ஆரணி : “நான் தவறு செய்தால் பொதுமக்கள் என்னை கன்னத்தில் அறைந்து கேள்வி கேட்கலாம்” என்று ஆரணி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் மோகன் பேசினார்.

ஆரணி லோக்சபா தொகுதி வந்தவாசியில் நடந்த தே..மு.தி.க., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வேட்பாளர் மோகன் பேசியதாவது:
விரிவு…