லஞ்சத்தை ஒழிப்பேன்: விஜயகாந்த் பேச்சு
தே.மு.தி.க. வெற்றி பெற்றால் லஞ்சத்தை ஒழிப்பேன் என்றும் மணல் கொள்ளையை தடுப்பேன் என்றும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் டி.தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த், திருக்கழுக்குன்றத்தில் பேசுகையில், அடுத்த கட்சியை பற்றி எனக்கு தெரியாது.
விரிவு…
Friday 01 May 2009 | காஞ்சிபுரம்
