போலீஸ்காரர்களுக்கு கவுரவம் ஏற்படுத்தி தந்தவர் விஜயகாந்த் : உசிலம்பட்டியில் பிரேமலதா பிரசாரம்
உசிலம்பட்டி : தேனி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சந்தனத்தை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா உசிலம்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பேரையூர் ரோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அவர் பேசியதாவது: தே.மு.தி.க.,வின் சார்பில் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றுத் தான் பிரசாரத்திற்கு வருகிறோம். விரிவு…
Friday 01 May 2009 | தேனி
