மணல் கொள்ளையை தடுப்போம்:நெல்லையில் பிரேமலதா பேச்சு
திருநெல்வேலி :விஜயகாந்த் வெற்றிபெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார் என அவரதுமனைவி பிரேமலதா தெரிவித்தார்.தே.மு.தி.க.,கட்சி வேட்பாளர்களை ஆதரித்துகட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று நெல்லை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பாளையங்கோட்டையை அடுத்துள்ள மேலச்செவல் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விரிவு…
Monday 27 Apr 2009 | திருநெல்வேலி
