விளம்பரங்கள்


செய்திகள்:

சாயக்கழிவில் 25 மெகாவாட் மின்சாரம்* பிரசாரத்தில் பிரேமலதா உறுதி

திருப்பூர் :”சாயக்கழிவு, மின்வெட்டு பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக, சாயக்கழிவு நீரில் இருந்து 25 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என விஜயகாந்த் மனைவி பிரேமலதா, திருப்பூரில் உறுதியளித்தார்.
விரிவு…

என்னை போல் தனித்து நிற்க முடியுமா ? கருணாநிதி, ஜெ.,க்கு விஜயகாந்த் சவால்

“தேர்தலில் நான் தனித்து நிற்பது போல், கருணாநிதியோ, ஜெயலலிதாவோ தனித்து நிற்க முடியுமா ?” என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் தினேஷை ஆதரித்து,நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார். விஜயகாந்த் பேசியதாவது:சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லை. வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றி வருகின்றனர்.
விரிவு…

தொழிலாளர் நலனுக்கு முக்கியத்துவம்: தேமுதிக வேட்பாளர் உறுதி

திருப்பூர்: மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வெற்றி கிடைக்குமானால் தொழிலாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அக்கட்சியின் திருப்பூர் தொகுதி வேட்பாளர் தெரிவித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
விரிவு…

வாய்ப்பு கொடுத்து பாருங்கள் : திருப்பூரில் விஜயகாந்த் பேச்சு

திருப்பூர் : “எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்’ என்று கோவை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டி பேசுகையில் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.
விரிவு…

திருப்பூர் பார் விபத்துக்கு அரசே காரணம்: விஜய்காந்த்

திருப்பூர் டாஸ்மாக் பார் மீது சுற்றுச்சுவர் விழுந்து 28 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
விரிவு…